“கட்சியிலிருந்து நீக்கம் – நீதிமன்றத்தில் சவால்: செங்கோட்டையன்”
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
“என்னை கட்சியில் இருந்து நீக்கியது மிகுந்த வருத்தம் தருகிறது. மனம் நொந்து கண்ணீர் வருமளவு...
“மணல் ஊழல் குறித்து விசாரணை செய்ய திமுக அரசு ஏன் பயப்படுகின்றது?” – அன்புமணி
தமிழகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஆற்று மணல் ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க திமுக அரசு தயங்குவது...
பேட்மிண்டன் தங்கப்பதக்கம்: தீக்ஷாவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை – துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் பேட்மிண்டன் வீராங்கனை எஸ்.ஆர். தீக்ஷாவுக்கு, ரூ.5 லட்சம்...
திமுக போலி வாக்காளர்களை உருவாக்கி வருகிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்தில் போலி வாக்காளர்களை நீண்ட காலமாக திமுக உருவாக்கி வருகிறது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில்...
பிஹார் தொழிலாளர்கள் குறித்து தவறான கருத்து: பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – செல்வப்பெருந்தகை
பிஹார் தேர்தல் பிரசாரத்தில், “திமுக ஆட்சியில் உள்ள தமிழ்நாட்டில் பிஹார் மாநில தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்” என...