தேர்தல் தோல்வி அச்சம் காரணமாகவே முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவிருக்கும் தேர்தலில் தோல்வி உறுதியானதால், அதற்கான அச்சமும் நடுக்கமும் ஏற்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின்...
திமுக எம்.பி கதிர் ஆனந்த் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கணக்கில் பதிவாகாத பணம் தொடர்பான வழக்கு விசாரணை, அடுத்த மாதம் 3ஆம்...
20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திமுக – புதிய அணை ஒன்றையும் அமைக்கவில்லை : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் உதவி பெற்று வந்த...
பொங்கல் பரிசுத் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்த வேண்டும் – தமிழக பாஜக வலியுறுத்தல்
தமிழகத்தில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக பாஜக செய்தித்...
பொங்கல் விழாவில் திமுக ஒன்றிய அவைத்தலைவரை தாக்கியதாக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு – காணொளி சமூக வலைதளங்களில் பரவல்
கும்மிடிப்பூண்டி அருகே நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியின் போது, திமுக ஒன்றிய அவைத்தலைவரை திமுகவைச்...