வெள்ளிக்கிழமை, மார்ச் 20, 2026

Political

Political

எஸ்.ஐ.ஆர் படிவத்தில் பல சந்தேகங்கள் உள்ளன: அண்ணாமலை கருத்து

எஸ்.ஐ.ஆர் படிவத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால், அவற்றை தேர்தல் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த...

Read moreDetails

எம்பி, எம்எல்ஏ வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் தாமதம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது: தலைமை நீதிபதி கண்டனம்

எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், குற்றச்சாட்டுப் பதிவு செய்யாமல் விசாரணையை தாமதப்படுத்துவது சரியல்ல என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு...

Read moreDetails

எஸ்ஐஆர் திருத்தம்: ஆன்லைனில் கணக்கீட்டு படிவம் நிரப்புவது எப்படி? – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு (Enumeration) படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்...

Read moreDetails

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்: நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்: நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க....

Read moreDetails

“2026 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மக்கள் கடுமையான பாடம் கற்பிப்பார்கள்” – அமைச்சர் கோவி. செழியன்

“வெளியூர் மாநிலங்களில் இருந்து வரும் போலி வாக்காளர்களை பயன்படுத்தி திமுகவின் வெற்றியை பறிக்கலாம் என கனவு காணும் அதிமுக கூட்டணிக்கு, வரும் 2026 தேர்தலில் மக்கள் உரிய...

Read moreDetails

“திமுக எஸ்ஐஆர் திருத்தத்தை எதிர்ப்பது, அவர்களுடைய தோல்வி பயத்திலிருந்து வருகிறது” – ஹெச். ராஜா

காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, திமுக எஸ்ஐஆர் (சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்) திருத்தத்துக்கு எதிர்ப்பது அவர்களுடைய அரசியல் அச்சத்தால் என்றார்....

Read moreDetails

“திரைப்படங்களில் வன்முறை மற்றும் சாதி சார்ந்த அம்சங்களை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும்… அண்ணாமலை

“திரைப்படங்களில் வன்முறை மற்றும் சாதி சார்ந்த அம்சங்களை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும்” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை சின்னியம் பாளையத்தில் இன்று...

Read moreDetails

கரூர் நெரிசல்: தமிழ்நாடு மின் உற்பத்தி அதிகாரிகள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

செப். 27-ம் தேதி வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது....

Read moreDetails

“வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல் நடந்தால் அமைதியாக இருக்கமாட்டோம்!” — தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நடந்தால், அதனை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தாங்கள் முழுமையாக தயாராக உள்ளதாக, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி...

Read moreDetails

தண்ணீர் மாநாட்டில் 18 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் சீமான்

தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் நடைமுறையாகும். அதன் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,...

Read moreDetails
Page 130 of 171 1 129 130 131 171