செமிகண்டக்டர் மற்றும் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனியின் சாக்சனி மாநில பொருளாதார மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் டிர்க் பான்டர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று, தென்னிந்திய வர்த்தக...
கொரோனா காலகட்டத்திலும் எந்த வகை வரிகளையும் உயர்த்த அனுமதிக்காத பிரதமர் நரேந்திர மோடி குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டுத் தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின்...
வாரத்தின் முதல் நாளான இன்று (நவம்பர் 10), சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்க விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஒரு பவுன் தங்கம் தற்போது ரூ.91,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்க...
தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி; விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்
நடப்பாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் வேம்பார்,...
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு – வெள்ளி விலையில் மாற்றமில்லை
சென்னை: சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம்...