இந்தியா–கனடா இடையிலான தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கிறது!
இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கிடையில் நிறுத்தப்பட்டிருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த விவாதங்களை மீண்டும் தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
டெல்லியில்...
ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் ஆக்டேவியா RS பெர்ஃபார்மன்ஸ் செடானை வாடிக்கையாளர்களுக்குத் தரும் டெலிவரியை ஆரம்பித்துள்ளது.
இந்த செடான் CBU முறையில் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு, ஸ்கோடா நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது.
முதலாவது கட்டத்தில் 100 யூனிட்டுகளை...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு தடவைகள் குறைக்கப்பட்டதால், ஒரு சவரன் 93,920 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தாழ்வு கண்ட நிலையில்,...
இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி மேற்கொண்ட வரி மாற்றங்களும், உயர்த்தப்பட்ட வரி சுமையும் காரணமாக, அந்நாட்டில் வசித்து வந்த பெரும்பாலான கோடீஸ்வரர்கள் வெளியேற முற்படுகின்றனர். அந்த பட்டியலில் உலகின் சிறந்த பணக்காரர்களில் ஒருவரும் “ஸ்டீல்...
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், புதிய சியரா மிட்-சைஸ் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் இந்த புதிய சியரா எஸ்யூவியை வரும் 25ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட...