என்ஆர்ஐ பண பரிமாற்றத்தை வேகப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இந்தியாவில் பணம் அனுப்பும் செயல்முறையை வேகமாக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக...
தீபாவளி ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டு பூம்: ரூ.50,000-க்கு மேல் செலவு செய்தோர் அதிகரிப்பு
இந்த ஆண்டைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஈ–காமர்ஸ் தளங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கான...
பாரத் பே நிறுவனத்தின் புதிய மனிதவள தலைவராக ஹர்ஷிதா கன்னா நியமனம்
பின்டெக் துறையில் செயல்படும் பாரத் பே நிறுவனத்தில் தலைமை மனிதவள அதிகாரி (CHRO) பதவிக்கு ஹர்ஷிதா கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். ஹோம் கிரெடிட்...
யார் இந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்? – டெக் உலகை மாற்றிய இந்திய இளம் தலைவர்!
உலக தொழில்நுட்ப துறையில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் ‘பெர்ப்ளெக்சிட்டி’ நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், தற்போது இந்தியாவின்...
சந்தா முறையில் ஸ்மார்ட்போன் வழங்கும் BytePe — என்ன புதியது?
இந்தியாவில் முதல் முறையாக, ஸ்மார்ட்போன்களை சந்தா அடிப்படையில் வழங்கும் திட்டத்தை BytePe என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே போனை நீண்டகாலம் பயன்படுத்துவது...