மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்திய பங்குச் சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.77,000 கோடியை வெளியே எடுத்த நிலையில், அக்டோபர் மாதத்தில் அவர்கள் மீண்டும் முதலீட்டை அதிகரித்து ரூ.14,610 கோடி செலுத்தியுள்ளனர்.
எஃப்பிஐ (Foreign...
சுற்றுச்சூழல் நேச சிறார்கள்: காகித பை ஸ்டார்ட்-அப் தொடங்கி அசத்தும் பள்ளி மாணவர்கள்
பெங்களூரு பசவேஸ்வர நகரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சாரதா, சம்யுக்தா, நசிகேதன் ஆகிய மூன்று சிறார்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க...
அக்டோபரில் சென்னை மெட்ரோ பயன்படுத்தியோர் — 93.27 லட்சம்
சென்னையில் தற்போது 54 கி.மீ. தூரத்துக்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. தினசரி சராசரியாக மூன்று லட்சம் பயணிகள் மெட்ரோவை...
பழநி விவசாயிகள் ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பில் அதிக உழைப்பு!
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பழநி பகுதி விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களின் விதைப்புப் பணிகள்...
இந்திய உள்கட்டமைப்பில் ரூ.44,000 கோடி முதலீடு செய்யும் டிபி வேர்ல்டு
இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.44,000 கோடி) முதலீடு செய்வதாக சரக்கு போக்குவரத்து துறையில் செயல்படும் டிபி...