சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு தடவைகள் குறைக்கப்பட்டதால், ஒரு சவரன் 93,920 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தாழ்வு கண்ட நிலையில்,...
இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி மேற்கொண்ட வரி மாற்றங்களும், உயர்த்தப்பட்ட வரி சுமையும் காரணமாக, அந்நாட்டில் வசித்து வந்த பெரும்பாலான கோடீஸ்வரர்கள் வெளியேற முற்படுகின்றனர். அந்த பட்டியலில் உலகின் சிறந்த பணக்காரர்களில் ஒருவரும் “ஸ்டீல்...
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், புதிய சியரா மிட்-சைஸ் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் இந்த புதிய சியரா எஸ்யூவியை வரும் 25ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட...
மாருதி சுசுகி நிறுவனம், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி ஒன்றான கிராண்டு விட்டாரா கார்களை தயாரிப்புக் கோளாறு காரணமாக ரீகால் செய்கிறது.
இந்த ரீகால் அறிவிப்பில், தயாரிப்பின் போது சில பாகங்கள் பிரச்சினையுடன்...
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் கூறியதாவது:
“இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களைக் கடந்தும் நடந்துள்ளது. ரஷ்யாவுடனான இந்தியாவின் வணிக...