கோவிலில் தாமரை வடிவ அலங்காரம் அகற்றப்பட்ட சம்பவம் – அறநிலையத்துறை அதிகாரி அதிகார மீறல் என கண்டனம்
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் காளி அம்மன் திருக்கோவிலில், நாளை (28.01.2026)...
சமூக ஊடகங்களில் பரவிய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறை காட்சிகள்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயிலின் கருவறை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியானதை தொடர்ந்து, பக்தர்கள்...
அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களை சீர்குலைக்கும் தொழிலாளர் துறையை கண்டித்து
பி.எம்.எஸ். சார்பில் ஆர்ப்பாட்டம்
நாள் : 02.02.2026 (திங்கள்)
நேரம் : காலை 10.00 மணி
இடம் : நாகர்கோவில் – வேப்பமூடு மாநகராட்சி பூங்கா அருகில்
நேரம் :...
வங்கதேசத்தில் நிகழ்ந்த கொடூர கொலை – ஆழ்ந்த இரங்கலும் வேதனையும்
வங்கதேசத்தில் 23 வயதான இந்து இளைஞர் சஞ்சல் சந்திர பௌமிக் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலகளாவிய அதிர்ச்சியையும், ஆழ்ந்த மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
குமில்லா...
திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட வழக்கு – 36 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில்,...