Bharat

டெல்லி குண்டுவெடிப்பு விவகாரத்துக்குப் பின் கவனத்திற்கு வந்த அல் பலா பல்கலை — நிறுவனரின் பின்னணி என்ன?

டெல்லி செங்கோட்டை அருகே 10ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின், அதில் தொடர்புடைய நபர்களில் சிலர் அல் பலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியவர்கள் என்பது வெளியாகி, அல் பலா பல்கலைக்கழகம்...

தவறான தகவல்கள்: அல் பலா பல்கலைக்கழகத்திற்கு என்ஏஏசி நோட்டீஸ்

அல் பலா பல்கலைக்கழகம், தனது சமூக வலைதளங்களில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) அங்கீகாரமுள்ள கல்லூரிகள் என தவறான தகவலை வெளியிட்டது தொடர்பாக என்ஏஏசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது: பல்கலைக்கழகத்தின் கீழ்...

“வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல் நடந்தால் அமைதியாக இருக்கமாட்டோம்!” — தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நடந்தால், அதனை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தாங்கள் முழுமையாக தயாராக உள்ளதாக, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில்...

டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி: காஷ்மீரில் 13 இடங்களில் உளவுப்பிரிவு போலீஸார் சோதனை

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின், காஷ்மீரில் 13 இடங்களில் தேசிய உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனைகள் நடத்தினர். கடந்த நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை...

டெல்லி செங்கோட்டை வெடி தாக்குதலுக்கு முன் 3 மணி நேரம் காரிலிருந்த உமர் முகமது — காரணம் என்ன?

டெல்லியில் வெடி தாக்குதல் நடப்பதற்கு முன்பு, டாக்டர் உமர் முகமது தனது காரில் 3 மணி நேரம் இறங்காமல் இருந்தது குறித்து புலனாய்வு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை டெல்லி...

Popular

Subscribe

spot_imgspot_img