இந்திய கடற்படை வலிமையை உயர்த்தும் மத்திய அரசின் நடவடிக்கைகள்
நடப்பு ஆண்டில் இந்திய கடற்படையில் 19 புதிய போர்க்கப்பல்கள் சேர்க்கப்பட உள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் பாதுகாப்பு சூழலில் தொடர்ந்து உருவாகும் சவால்களை மனதில்...
பெங்களூரு – விஜயவாடா என்எச்-544ஜி நெடுஞ்சாலை – 24 மணி நேரத்தில் 29 கி.மீ. சாலை அமைத்து கின்னஸ் உலக சாதனை
பெங்களூரு மற்றும் விஜயவாடா நகரங்களை இணைக்கும் என்எச்-544ஜி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில்,...
ஆரோவில் நிர்வாகத்துடன் பிரிட்டன் துணைத் தூதர் ஆன்லைன் கலந்துரையாடல்
ஆரோவில் பவுண்டேஷன் செயலாளருடன் புதுச்சேரிக்கான பிரிட்டன் துணைத் தூதர் காணொலி மாநாடு மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.
ஆரோவில் பவுண்டேஷனுக்கு நேரில் வருகை தந்த பிரிட்டிஷ் துணைத்...
புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் மீது பாலியல் புகார் – பெண் காவலரிடம் நீண்ட நேர விசாரணை
புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் மீது எழுந்துள்ள பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் 10...
மற்ற விலங்குகளுக்கு உயிரின் மதிப்பு இல்லையா? – தெருநாய் ஆதரவாளர்களிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
மற்ற உயிரினங்களுக்கு உயிர் இல்லையா? கோழிகள், ஆடுகள் உயிருடன் வாழ வேண்டிய அவசியமில்லையா? என தெருநாய் ஆதரவாளர்களை நோக்கி உச்சநீதிமன்றம்...