பிஹார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தனது குழந்தைகள் ரோகிணி ஆச்சார்யா மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே எழுந்திருக்கும் விரிசல் குறித்து முதல் முறையாக கருத்து வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் சமூக...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியுவின் வெற்றி பெண்களுக்கான ரூ.10,000 நிதி உதவித் திட்டத்தால் மட்டுமே ஏற்பட்டது; அந்தத் தொகை வழங்கப்படாமல் இருந்திருந்தால், அந்தக் கட்சி 25 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற முடியாது...
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதிற்கு தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக அளித்த பிறகு, அதற்குப் பதிலாக ரோகிணி ஆச்சார்யா அரசியல் பலன் மற்றும் பணம் பெற்றார் என்று அவரின் சகோதரர் தேஜஸ்வி...
முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பியுமான சசி தரூர், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு தளங்களில் பாராட்டி வருகின்றது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த புதிய அணுகுமுறை,...
பிஹார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி அவரது குடும்பத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, லாலுவின் இரண்டாவது...