பொங்கல் பண்டிகையையொட்டி ஜெகன்நாதர் கோயிலில் அமித்ஷா வழிபாடு
பொங்கல் திருநாளும் மகர சங்கராந்தி விழாவும் முன்னிட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு வழிபாட்டில் கலந்து...
“மின்னணு ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை தாண்டியது” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.4 லட்சம் கோடியை கடந்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...
PSLV ராக்கெட் தோல்வி – தொடரும் தடுமாற்றங்கள் எழுப்பும் கேள்விகள்
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இஸ்ரோவின் PSLV-C62 ஏவுகணை, அதன் மூன்றாம் கட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் திட்டமிட்ட பாதையிலிருந்து விலகியது. இதன் விளைவாக EOS-N1...
உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்துள்ளேன் – பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உரை
பொங்கல் பண்டிகை இன்று சர்வதேச திருவிழாவாக கொண்டாடப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்....
பொன்னம்பல மேட்டில் மூன்று முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – ஐயப்ப பக்தர்கள் பரவசம்
சபரிமலையில் நடைபெறும் மகர விளக்கு திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக கருதப்படும் மகரஜோதி, பொன்னம்பலமேட்டில் மூன்று முறை பிரகாசமாய் தோன்றி,...