“மும்பையில் டிரிபிள் என்ஜின் அரசு உருவாகியுள்ளது” – பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா
மும்பையில் புதிய வளர்ச்சி காலகட்டம் தொடங்கியுள்ளதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி...
வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றியுரை
மகாராஷ்டிரா உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, வாக்களித்த பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில்...
“திருக்குறள் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மனித சமுதாயத்திற்கு வழிகாட்டும் உயரிய சிந்தனைகளையும், காலத்தால் அழியாத இலக்கியப் படைப்புகளையும் வழங்கிய மகத்தான அறிஞர் திருவள்ளுவருக்கு எனது ஆழ்ந்த...
30 ஆண்டுகளாக நீடித்த உத்தவ் தாக்கரே ஆதிக்கம் முடிவுக்கு வந்தது
மும்பை மாநகராட்சி பாஜக கட்டுப்பாட்டில்
மும்பை மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து, 30 ஆண்டுகளுக்குப் பிறகு...
ஜம்மு–காஷ்மீரில் ஒரே வாரத்தில் 3 பாகிஸ்தான் ட்ரோன்கள் ஊடுருவல் – ராணுவம் தகவல்
ஜம்மு–காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, கடந்த ஒரு வாரத்தில் மூன்று பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி...