நெல்லூரில் பெருமளவு கஞ்சா மற்றும் கள்ளநாணயங்கள் கைப்பற்றி பரபரப்பு!
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அதிகளவு கஞ்சாவும், போலிநோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லூர் கிராமப்புற எல்லையில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர்,...
டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாஹீன் ஷாஹித், தனது காதலி அல்ல; சட்டப்படி திருமணம் செய்த மனைவி என முசம்மில் அகமது விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார்.
கடந்த 10ஆம்...
விண்வெளி துறையில் இந்தியா உயர்ந்து நிற்கிறது – பெருமிதம் தெரிவிக்கும் பிரதமர் மோடி!
இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னிலை வகித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல்...
இந்திய முப்படைகளை அதிநவீனப்படுத்தும் மத்திய அரசு – S-400 அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா முனைப்பு!
தேச பாதுகாப்பை உயர்த்துவது என்ற இலக்குடன், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முப்படைகளின் நவீனமயத்துக்கு அதிவேகமாக...
இந்தியா முழுவதும் விளையாட்டு வளர்ச்சியின் புதிய மையமாக உயர்ந்து வரும் நகரம் அகமதாபாத். 2030ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு விழா நடத்தும் பெருமையை அகமதாபாத் மற்றும் காந்திநகர் இரண்டு நகரங்களும் சாத்தியமாக்கியுள்ளன....