அதிரவைக்கும் அகமதாபாத் – நாட்டின் முதல் 16-அடுக்கு ரயில் நிலையம் உருவாகிறது!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் 16 தளங்களை கொண்ட மிகப்பெரிய, அதிநவீன ரயில் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது....
டெல்லி கார் வெடிப்பு வழக்கு – ஜம்மு–காஷ்மீரின் 8 பகுதிகளில் என்ஐஏ திடீர் நடவடிக்கை!
டெல்லியில் ஏற்பட்ட கார் வெடிப்பு தாக்குதலுக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள எட்டு முக்கிய இடங்களில்...
“பகவத் கீதை மத நூல் அல்ல, மனிதகுலத்துக்கான மார்க்கவேதம்” – துணைக் குடியரசுத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன்
பகவத் கீதை, தனிநபர்கள் மட்டுமல்லாது நாடுகளையும் சமாதானம் மற்றும் ஒற்றுமை நோக்கி இட்டுச்செல்லும் உயர்ந்த ஞான...
சைபர் மோசடிகளை கட்டுப்படுத்த புதிய நடைமுறைகள்!
வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகளுக்கு மத்திய அரசு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
தற்போது இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை மட்டும் ஏறத்தாழ...
மழை-வெள்ள மீட்பு நடவடிக்கையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் மற்றும் தொடர்ச்சியான கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் நேரடியாக ஆய்வு...