சபரிமலை தங்கத் தகடு திருட்டு வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் காணப்படும் நிலையில், நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் துவாரபாலகர் தங்கத் தகடுகளை சீரமைப்பு...
மேற்கு வங்கத்தில் 37 ஆண்டுகளாக தெரியாமல் போன மகனை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின் மூலம் குடும்பம் மீண்டும் கண்டுபிடித்துள்ளது.
புருலியா மாவட்டம் கோபோரண்டா கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரின்...
கடலூர் மாவட்டம், பண்ருட்டி மார்க்கத்தில் சென்றுசெல்வது தொடர்பாக திருப்பதி–மன்னார்குடி இடையிலான பாமணி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டதை தமிழக மத்திய அமைச்சர் எல். முருகன்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெறும் என...
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று உறுதி தெரிவித்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றைய தினத்துடன் ஓய்வு பெறுகிறார்,...