ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தால் சுருங்கும் ஜென்-சி தலைமுறையின் அறிவாற்றல்!
1990-களில் பிறந்த மில்லினியல் தலைமுறையினருடன் ஒப்பிடும்போது, இன்றைய ஜென்-சி தலைமுறையினரிடம் அறிவாற்றலும் கவனச் செலுத்தும் திறனும் குறைந்து வருவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
நரம்பியல்...
செனாப் நதியில் மெகா நீர்மின் திட்டம் – மத்திய அரசு வேகம்
செனாப் ஆற்றின் குறுக்கே மிகப் பெரிய நீர்மின் மின் நிலையத்தை அமைக்கும் முயற்சியை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதற்காக...
மாணவர்கள் இணையதளங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் – பிரதமர் மோடி அறிவுரை
மாணவர்கள் இணைய வசதிகளை தவறாக பயன்படுத்தி தேவையற்ற வகையில் நேரத்தை செலவழிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
10 மற்றும்...
மலேசியா வந்தடைந்த பிரதமர் மோடிக்கு கோலாலம்பூரில் சிறப்பான வரவேற்பு
மலேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, தலைநகர் கோலாலம்பூரில் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா–மலேசியா நாடுகளுக்கு இடையே 1957ஆம் ஆண்டிலிருந்து அதிகாரப்பூர்வ தூதரக உறவுகள்...
மலேசியாவில் தமிழர்கள் அதிகம் இருப்பதைப் போல என் அரசிலும் தமிழர்கள் கணிசமாக உள்ளனர் – பிரதமர் மோடி
மலேசியாவில் தமிழ் மக்களின் பங்களிப்பு பெருமளவில் இருப்பதுபோல், தனது அமைச்சரவையிலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவில்...