கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ED–TMC வழக்கறிஞர்கள் இடையே கடும் வாக்குவாதம்
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இடையே தீவிரமான வாக்குவாதம்...
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க கொள்ளை வழக்கு – முக்கிய சந்தேகநபர் கைது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்த தங்க திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி, கோயிலின் தலைமை அர்ச்சகரை சிறப்புப் புலனாய்வுக்...
ஆதார் சேவைகளுக்கான புதிய அடையாள சின்னம் வெளியீடு
ஆதார் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் நோக்கில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய மாஸ்காட் (அடையாளச் சின்னம்) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாஸ்காட்...
பெரிய வழிப்பாதையில் சென்ற ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தம் – போலீசாருடன் வாக்குவாதம்
சபரிமலைக்கு பெரிய வழிப்பாதை வழியாக சென்ற ஐயப்ப பக்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து...
5 ஏக்கரில் 1200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் – இயற்கை விவசாயிக்கு பாராட்டுகள் குவியல்
5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரே நேரத்தில் 1200-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை விதைத்து வெற்றிகரமாக சாகுபடி...