Bharat

26/11 போன்ற கொடூரத் தாக்குதல் இனி ஒருபோதும் நிகழக்கூடாது : நாடே ஒன்றுபட்டு எடுத்த தீர்மானம்!

மும்பையில் படகில் வந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 17 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அந்த துயர நினைவிலிருந்து இன்னும் மீள முடியாமல் பலர் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்த சுருக்கமான தகவல்கள் இங்கே. 2008 நவம்பர் 26—இந்தியாவின்...

“பயங்கரவாதம் முன் இந்தியா ஒருபோதும் குனியாது” – பிரதமர் மோடி உறுதி

“பயங்கரவாதம் முன் இந்தியா ஒருபோதும் குனியாது” – பிரதமர் மோடி உறுதி பயங்கரவாதத்திற்கு முன் இந்தியா எக்காரணம் கொண்டும் தலை குனியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக தெரிவித்துள்ளார். ஹரியானாவின் குருஷேத்திரத்தில், சீக்கிய குரு...

பாகிஸ்தானின் சதி முயற்சியை தடை செய்த சிஐஎஸ்எப் வீரர்களுக்கு உயரிய பாராட்டு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, உயிரைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தத் திட்டமிட்டிருந்த பெரும் தாக்குதலைத் தடுப்பதன் மூலம் 250 பேரின் உயிரை பாதுகாத்ததற்காக சிஐஎஸ்எப் வீரர்கள் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். ஜம்மு–காஷ்மீரின்...

டெல்லி மாசுப் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் அலுவலகம் அவசரக் கூட்டம்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதமர் அலுவலகம் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது. தலைநகரில் காற்றுத் தரம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர்...

இந்தியாவை நோக்கி விரைந்துவரும் ஹெய்லி குப்பி எரிமலை சாம்பல்

எத்தியோப்பியாவிலிருந்து வெடித்துள்ள ஹெய்லி குப்பி எரிமலையின் சாம்பல், இந்தியா நோக்கி மணிக்கு 100–120 கிலோ மீட்டர் வேகத்தில் பரவி வருகிறது. வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இரவு 10 மணிக்குள் இந்த சாம்பல்...

Popular

Subscribe

spot_imgspot_img