டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஐ20 காரை வாங்கிய அமீர் ரஷித் அலி என்ற நபரை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) கைது...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக உலக வங்கி வழங்கிய நிதியில் இருந்து ரூ.14 ஆயிரம் கோடி எடுத்து பெண் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக ஜன் சுராஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா தெரிவித்துள்ளார்.
ஒரு செய்தி...
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கடுமையான தோல்வியை சந்தித்துள்ள சூழலில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா திடீரென அரசியலிலிருந்து விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான அனைத்து தொடர்புகளையும்...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய அரசு அமைக்கும் செயல்முறைகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் பதவியேற்பு...
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, ஊடகத்தின் முக்கியத்துவத்தை வலிப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது:
“எந்த மக்களாட்சியிலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னாட்சி அமைப்புகளை...