பட்டியல் சாதி (SC) சமூகத்திற்கான இடஒதுக்கீட்டு முறையில் ‘கிரீமி லேயர்’ (அதிக பொருளாதார முன்னேற்றம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் விலக்கு) கொள்கையைப் பற்றி புதிய விவாதத்தை எழுப்பும் வகையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்....
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாரா அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் ரோகித் (35). இவர் லாலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை இல்லத்தில் தனது மனைவி சுஷ்மா திவேதி...
டெல்லி குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் ஹரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தை எதிர்த்து, மோசடி மற்றும் போலியான ஆவணங்கள் தயாரித்ததற்காக குற்றப்பிரிவு போலீஸார் முன்பே இரண்டு எப்.ஐ.ஆர்-களை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், தீவிரவாத தாக்குதல் முயற்சியில்...
உத்தரப் பிரதேசத்தில், தனது மனைவியைப் பந்தயம் வைத்து சூதாடிய கணவனுக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின்படி:
“மீரட்டின் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷை, கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம்...
“தற்கொலை குண்டு தாக்குதல் பற்றி பலரும் பலவிதமாக பேசுகின்றனர். ஆனால், அத்தகைய விளக்கம் முற்றிலும் தவறானது. இது ஒரு தனிப்பட்ட உயிர் அர்ப்பணிப்பு செயல் என இஸ்லாமிய இலக்கணத்தில் குறிப்பிடப்படுகிறது. ஒருவர் ஒரு...