டெல்லியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்துக்கு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், விசாரணை முன்னேறியபோது பல அதிர்ச்சி தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து வருகின்றன. இந்நிலையில், தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் உமர் நபி மற்றும்...
சபரிமலை தங்கத் தகடு திருட்டு வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் காணப்படும் நிலையில், நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் துவாரபாலகர் தங்கத் தகடுகளை சீரமைப்பு...
மேற்கு வங்கத்தில் 37 ஆண்டுகளாக தெரியாமல் போன மகனை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின் மூலம் குடும்பம் மீண்டும் கண்டுபிடித்துள்ளது.
புருலியா மாவட்டம் கோபோரண்டா கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரின்...
கடலூர் மாவட்டம், பண்ருட்டி மார்க்கத்தில் சென்றுசெல்வது தொடர்பாக திருப்பதி–மன்னார்குடி இடையிலான பாமணி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டதை தமிழக மத்திய அமைச்சர் எல். முருகன்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெறும் என...