இந்தியாவை குறிவைத்து மீண்டும் விஷமகுரல்!
நீண்ட காலத்திற்குப் பின்னர் பாகிஸ்தானின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக நியமிக்கப்பட்ட அசிம் முனீர் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ராணுவச் சீருடையில் ஜிகாதி எண்ணங்களை...
"வந்தே மாதரம் மீது கொண்ட பற்று மிக உன்னதமானது" – மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு
மேற்கு வங்க தேர்தலை முன்னிட்டு, தேசியப் பாடலான வந்தே மாதரம் பற்றிய மரியாதை மற்றும் அதின்...
“பாகிஸ்தானும் ஜனநாயகமும் ஒரே பாதையில் செல்ல முடியாது” – இந்திய வெளியுறவு அமைச்சகம்
பாகிஸ்தானும் ஜனநாயகமும் ஒன்றிணைந்து பயணிக்க முடியாது என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...
யுனெஸ்கோ சர்வதேச பதிவேட்டில் பகவத் கீதை – இந்தியாவுக்கு பெருமை!
யுனெஸ்கோவின் உலக நினைவு சர்வதேச பதிவேட்டில் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற யுனெஸ்கோ அரசுகளுக்கிடையேயான...
டெல்லி காற்று மாசுக்கு பின்னால் மறைந்திருக்கும் ‘செயற்கைக்கோள் தவிர்ப்பு’ தந்திரம் – விவசாயிகள் குறித்த அதிர்ச்சி தகவல்
டெல்லி–என்சிஆர் பிராந்தியத்தில் இவ்வாண்டு காற்று மாசு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பது குறித்து புதிய...