Bharat

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் கடும் நடவடிக்கை – 14 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தல்

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் கடும் நடவடிக்கை – 14 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தல் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்ட எல்லைப்...

டிக்கெட் முன்பதிவுக்கு தயாராகும் மக்கள் : இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் நாள் அறிவிப்பு

டிக்கெட் முன்பதிவுக்கு தயாராகும் மக்கள் : இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் நாள் அறிவிப்பு இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் சேவை தொடங்கும் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள்...

கடல் சோதனைக்குள் நுழைந்த S4 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் : இந்திய கடற்பாதுகாப்பில் புதிய உச்ச நிலை

கடல் சோதனைக்குள் நுழைந்த S4 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் : இந்திய கடற்பாதுகாப்பில் புதிய உச்ச நிலை ஆரிஹந்த் வரிசையைச் சேர்ந்த இந்தியாவின் நான்காவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான S4, தனது கடல் சோதனை...

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் போதை நபர் அட்டூழியம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் போதை நபர் அட்டூழியம் திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி ஆலயத்தின் ராஜகோபுரத்தின் உச்சியில் மது அருந்திய நிலையில் ஏறிய ஒருவர், அங்கிருந்த தங்க கலசங்களை சேதப்படுத்திய சம்பவம்...

இளைஞர்களின் பங்களிப்பால் இந்தியா வல்லரசாக உருவெடும் – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதி

இளைஞர்களின் பங்களிப்பால் இந்தியா வல்லரசாக உருவெடும் – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதி செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பட்டப்படிப்பு மட்டும் இனி போதுமானதல்ல; தினசரி...

Popular

Subscribe

spot_imgspot_img