திருப்பதி ஏழுமலையான் கோவில்: கலப்பட்ட நெய் விவகாரம் – இருவரும் SIT காவலில் விசாரணைக்கு உத்தரவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெயில் கலப்படம் நடந்ததாக கூறப்படும் ஊழல் வழக்கில்...
மக்களைத் துன்புறுத்தாத வகையில் சட்டங்கள் அமலில் உள்ளன: பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், நாட்டுப் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கவே சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று பிரதமர்...
இந்தியாவில் மீண்டும் தாக்குதல் திட்டம்: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இரகசிய கூட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவுக்கு மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து பாகிஸ்தானில் உள்ள முக்கிய பயங்கரவாத அமைப்புகள் இரகசிய கூட்டம் நடத்தியதாக...
இண்டிகோ விமான சேவைகளில் 5% குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு
நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோவின் விமான செயல்பாடுகளில் 5 சதவீத குறைப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
விமானிகள் பற்றாக்குறை...
கர்நாடகாவில் தெருநாயை அடித்துக் கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்
கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகே தெருநாயை இளைஞர்கள் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக...