தெருநாய்கள் வழக்கில் தமிழகம் உட்பட மாநில தலைமைச் செயலர்கள் நவம்பர் 3ல் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் தெருநாய்கள் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வரும்...
தமிழகம் வருகை: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் மூன்று நாள் சுற்றுப்பயணம்
குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்று நாள் தமிழ்நாடு பயணத்தை தொடங்குகிறார்.
குடியரசு...
“குடும்ப அரசியல் இனி நீடிக்காது என்பதை பாஜக நிரூபித்துள்ளது” – அமித் ஷா
மும்பை: குடும்பங்கள் நடத்தும் அரசியல் கட்சிகளின் காலம் முடிந்துவிட்டதாகவும், அதை பாஜக தன் செயல்திறன் மூலம் நிரூபித்துள்ளதாகவும் மத்திய உள்துறை...
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் – கவாய் பரிந்துரை
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்த் நியமிக்கப்படுவதற்காக, தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்....
தெருநாய் பிரச்சனை: தமிழகம் உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய் பிரச்சனை தொடர்பாக...