உத்தராகண்ட் : குடியிருப்புக்குள் புகுந்த கரடிகள் – மக்கள் பீதி
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி பகுதியில், குடியிருப்பு வீட்டிற்குள் கரடிகள் நுழைந்த காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர்காசியைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து...
INS அரிகாத் மூலம் K-4 ஏவுகணை சோதனை – இந்தியக் கடற்படையின் அணுசக்தி திறனில் புதிய மைல்கல்
இந்தியக் கடற்படையின் அணுசக்தி ஆற்றலை மேலும் வலுப்படுத்தும் வகையில், INS அரிகாத் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து...
இஸ்லாமியர்களும் சூரிய நமஸ்காரம் செய்யலாம் – ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே கருத்து
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்த தடையும் இல்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர்...
அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்புக்கு வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
அணுசக்தி துறையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சாந்தி மசோதா, மக்களவையில் அனுமதி பெற்றதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அணுமின் உற்பத்தியில் தனியார்...
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய சிவில் விருது ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’
இந்தியா – ஓமன் நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் ராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நினைவாக, பிரதமர் நரேந்திர மோடி...