தமிழ் சங்கமத்தின் புதிய முயற்சி : தமிழ் கற்றுக்கொள்ள வந்த வடமாநில மாணவர்கள்
காசி தமிழ் சங்கமம் திட்டத்தின் மூலம், தமிழ் மொழியை அறிந்துகொள்ளும் நோக்கில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 300 மாணவர்கள்...
பாபா ராம்தேவ் – பத்திரிகையாளருடன் மோதல்!
யோகா குரு பாபா ராம்தேவ் அண்மையில் ஒரு செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி நடத்துனர் ஜெய்தீப் கர்னிக் அவரிடம் மல்யுத்தத்திற்கு வர சவால்...
சட்டவிரோத குடியேற்றம்: அசாமில் 19 வங்கதேசத்தினர் பிடிபட்டனர்
அசாம் மாநிலத்தில் அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும்...
சீனிவாச ராமானுஜர் ஏன் உலகப் புகழ் பெற்ற கணித மேதை?
கணித மேதை சீனிவாச ராமானுஜரின் பிறந்தநாள், இந்தியாவில் தேசிய கணித தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கணித உலகில் ஏற்படுத்திய...
அணுசக்தித் துறைக்கு தனியார் அனுமதி – சாந்தி மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?
அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிக்கும் வகையில் புதிய சாந்தி மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா கொண்டு...