"இளம்பெண்கள் வருகையை எதிர்த்ததால் கைது": சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு பரபரப்பு குற்றச்சாட்டு!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இளம்பெண்கள் வருவதை தான் கடுமையாக எதிர்த்த காரணத்தினாலேயே, பழிவாங்கும் நோக்கில் கேரள அரசு தன்னை கைது...
விமான நிலையங்கள் 160 ஆக அதிகரிப்பு: திருப்பதி தேவஸ்தான தொழில்நுட்பத்தைப் பின்பற்ற மத்திய அமைச்சர் திட்டம்!
திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்த பிறகு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு...
டெல்லிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக் பகுதிகளில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிப்பு!
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல்...
லஷ்கர் பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு: NIA அறிவிப்பு
தலைமறைவாக உள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப்...
பாலைவனத்தில் படரும் கல்வி வெளிச்சம்: உப்பளத் தொழிலாளர் குழந்தைகளுக்காகக் குஜராத் அரசின் 'நடமாடும் பள்ளிகள்'!
கட்ச்: குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் பகுதியில் சாலை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில், உப்பளத்...