"பாதுகாப்பான சூழலே பண்டிகைகளுக்கு அர்த்தம் அளிக்கும்" - முதல்வர் யோகி ஆதித்யநாத் புகழாரம்!
கோரக்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்நாத் கோயிலில் நடைபெற்ற பாரம்பரிய ஹோலி கொண்டாட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்....
ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு: நிபுணர்கள் அவை மீது இஸ்ரேல் ஏவுகணை வீச்சு!
தெஹ்ரான்: ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei),...
அடிப்படை வசதிகள் இல்லை: விருதுநகரில் திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட முயன்ற பெண்கள் - போலீசாருடன் தள்ளுமுள்ளு!
விருதுநகர்: விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பெரியார் பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து, திமுக சட்டமன்ற...
போர் பதற்றத்தால் துபாயில் சிக்கிய 300-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை வருகை: உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு!
சென்னை: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளின்...
"இந்தியாவில் பிறந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்" - இஸ்லாமியர்களுக்கு ரூபிகா லியாகத் உருக்கமான வேண்டுகோள்
புதுடெல்லி:
பிரபல ஊடகவியலாளர் ரூபிகா லியாகத், இந்திய இஸ்லாமியர்கள் குறித்துத் தெரிவித்துள்ள கருத்து தற்பொழுது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும்...