எஸ்ஐஆர் பணியின் ஒரு பகுதியாக வாக்காளர் படிவங்கள் வழங்கும் செயல்முறை நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் மாநகரில் படிவங்கள் அனைவருக்கும் சென்றடையாதது குறித்து அரசியல் கட்சிகள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கவலை...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய அரசு அமைக்கும் செயல்முறைகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் பதவியேற்பு...
மெக்சிகோவில் அதிபர் க்ளாடியா ஷீன்பாம் ஆட்சியில் ஊழல், வன்முறை அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டும் ஜென்ஸீ இளைஞர்கள் நடத்திய போராட்டம் கடுமையான மோதல்களாக மாறியுள்ளது.
சனிக்கிழமை, தலைநகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அதிபர் மாளிகையை நோக்கி...
திருப்போரூர் நெம்மேலி பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உப்பு தொழிற்சாலை வளாகத்தில் விழுந்து சிதறிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி உட்பட பல முக்கிய பாகங்களை விமானப்படை வீரர்கள் மீட்டு தாம்பரம் விமானப்படை...
தேர்தல்கள் முழுமையாக ஜனநாயக முறையில் நடைபெற வேண்டுமென, அதற்கான உறுதியான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து...