கொங்கு வட்டாரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட புதிய திரைப்படத்திற்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. திருமலை புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கா. கருப்புசாமி தயாரிக்க, சுகவனம் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
பரோட்டா முருகேசன், கார்த்திகேசன், முருகன்,...
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, ஊடகத்தின் முக்கியத்துவத்தை வலிப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது:
“எந்த மக்களாட்சியிலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னாட்சி அமைப்புகளை...
வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
ஜூலை முதல் செப்டம்பர் வரை...
பொதுவாக மக்கள் தொடர்பில் முதன்மையாக இருப்பவர்கள் வார்டு கவுன்சிலர்களே. ஆனால் மதுரை மத்திய தொகுதி MLA மற்றும் அமைச்சராக உள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தன்னுடன் கவுன்சிலர்கள் வர வேண்டாம் என்று கூறி,...
எஸ்ஐஆர் நடவடிக்கைகளை பார்த்து திமுக பயப்படுவதாக கூறப்படுவதற்கு காரணமே இல்லை. எங்கள் வாக்குகள் தவறான முறையில் நீக்கப்படாமல் இருக்க மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என திமுக அமைப்புச்செயலாளர் ஆர். எஸ். பாரதி...