சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்...
தமிழில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. பல திரைப்பட பிரபலங்களும் இப்படத்தை பாராட்டியிருந்தனர். இந்த படத்தின் மூலம் தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமானார்.
இந்த...
டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஐ20 காரை வாங்கிய அமீர் ரஷித் அலி என்ற நபரை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) கைது...
தமிழகத்திற்கு வரவிருந்த ரூ.1,720 கோடி முதலீடு ஆந்திராவுக்கு மாறியுள்ளதைக் கண்டித்து, தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் அரசு மீது கடும் விமர்சனம் செய்துள்ளார்.
தென்கொரிய நிறுவனமான ஹ்வாசங், தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக திட்டமிட்டிருந்ததாகவும்,...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், அந்தப் படிவங்கள் வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டவை என எழுத்து...