பிஹார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி காங்கிரஸ் கட்சி முன்வைத்த புகாருக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் வழங்கியுள்ளது.
ஆணையம் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி வெளியிட்ட தகவலில்,...
புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது தெரிவித்துள்ளார்:
“தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்ஐஆர் நடவடிக்கை பாராட்டத்தக்கது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலிருந்து புதிய நீதிக் கட்சி தொடர்ந்து...
பிஹார் மாநிலத் தேர்தல் முடிவுகளை மிகுந்த விமர்சனப் பார்வையுடன் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன் நேற்று தெரிவித்தார்.
சென்னையிலிருந்து கொடைக்கானல் பயணம் செல்லும்...
இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், கடந்த ஆண்டின் சாம்பியனும் உலக தரவரிசையில் 2-ஆம் இடத்திலுள்ள ஜன்னிக் சின்னர், தனது இரண்டாவது போட்டியில் சிறப்பான வெற்றி பெற்றார்.
ஜெர்மன்...
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் சோமசுந்தரம் பொதுமக்களுக்கு வலியுறுத்திய அறிவுறுத்தலில் தெரிவித்ததாவது:
தடாகம், ஏரி, குளம் போன்ற இடங்களில் தேங்கியிருக்கும் அல்லது சுத்தமற்ற, மாசடைந்த நீரில் குழந்தைகளோ பெரியவர்களோ குளிக்கவே கூடாது. அனைத்து...