சபரிமலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் நெரிசல் காரணமாக குழந்தைகளும், முதியோர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த ஒரு வயதான பெண் மாரடைப்பால் உயிரிழந்த துயர சம்பவமும் நடைபெற்றுள்ளது.
சபரிமலை ஐயப்பன்...
சென்னை பிராந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: தென்மேற்கு வங்கக் கடலிலும் அதனுடன் இணைந்த இலங்கை சுற்றுவட்டாரத்திலும் இருந்த காற்றழுத்த தாழ்வு, தற்போது குமரிக்கடல் மற்றும் அருகிலுள்ள...
தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கான செயல் அலுவலர்கள் நியமன உத்தரவுகளை இணையதளத்தில் வெளியிட கோரிய மனுவை முன்னிட்டு, அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக...
ரேஷன் கடைகள் மூலம் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில், வரும் டிசம்பர் 16க்குள் பதில் சமர்ப்பிக்காதின், சுகாதாரம் உள்ளிட்ட மூன்று துறைகளின்...
அண்மையில் கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது. இந்த முடிவுக்கு இந்திய அணியின் ஆடுகளம் தயாரிப்பில் தலையீடு காரணமாக இருக்கலாம் என்று...