பிரம்மோஸ் வரம்புக்குள் பாகிஸ்தான் — பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
உத்தரப் பிரதேசம் லக்னோவில் அமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணி உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் யூனிட்டை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்...
பிஎஸ்ஏ ஸ்குவாஷ் தொடர் – கால் இறுதியில் அனஹத் சிங் தோல்வி
போஸ்டன்:
அமெரிக்காவின் போஸ்டன் நகரில் நடைபெற்று வரும் பிஎஸ்ஏ சாலஞ்சர்ஸ் ஸ்குவாஷ் தொடரில், இந்திய வீராங்கனை அனஹத் சிங் கால் இறுதியில் தோல்வி...
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட எட்டு பேர்...
நவம்பர் 20ல் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நவம்பர் 20ம் தேதி திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களில்...
தமிழக சட்டப்பேரவை மரபுகள் மற்றும் நடைமுறைகளை பேரவைத் தலைவர் மதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாமகவுக்கு எதிராக செயல்பட்டதற்காக சேலம் மேற்கு எம்எல்ஏ...