தென் மேற்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலூச் மக்களை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதாக பலூச்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக உள்ளன என்றும், ஆளுங்கட்சியினர் மக்களின் பிரச்சனைகளை புறக்கணித்து வருகின்றனர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பொதுமக்கள் உயிர் அச்சத்துடன் இருக்கும்போதும், அமைச்சர் உதயநிதி...
சிறைத்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்கவும், கைதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் முடங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழலில் சிக்கிய அதிகாரிகளுக்கு தக்க நடவடிக்கை எடுப்பதோடு, கைதிகளின் நல்வாழ்வு திட்டங்களை பாதிக்காமல் பாதுகாக்க...
அரூர் அதிமுக பிரசாரத்தில் தவெக் கொடி அசைவு பரபரப்பு – எடப்பாடி பேச்சின் போது விஜய் கட்சி ஆதரவாளர்கள் ‘அனுப்புவோம்’ முழக்கம்
அரூரில் நடைபெற்ற அதிமுக பிரசார கூட்டத்தில் எதிர்பாராத காட்சி ஒன்று அரசியல்...
ஈஸ்ட் பெங்கால், சவுத் யுனைடெட் எஃப்சியை 5–0 என்ற பிரம்மாண்ட கணக்கில் முற்றிலும் சரணடையச் செய்தது.
போட்டியின் சில கட்டங்களில், சவுத் யுனைடெட் அணி (SUFC) தனது ஏழு வீரர்களை ஒரே நேரத்தில் பாதுகாப்பு...