சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் இன்று காலை ஒரு ராட்சத மரம் சாலையின் மீது விழுந்ததில் மின்கம்பம் சேதமடைந்து, 5க்கும் மேற்பட்ட அருகிலுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் பாதிக்கப்பட்டது.
ஏற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக...
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று உறுதி தெரிவித்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றைய தினத்துடன் ஓய்வு பெறுகிறார்,...
நியூயார்க் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சோக்ரான் மம்தானி-க்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நகைச்சுவை போல் நடந்த சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் சந்தித்த நியூயார்க் மேயர், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தார்....
தமிழ் இலக்கியத்தில் பல்வேறு தளங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார். 1933 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த அவர், மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சிறுகதைகள் மற்றும்...
மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதில் மாநில அரசின் தவறு காரணமாகும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “மெட்ரோ திட்ட...