தீபாவளி விடுமுறை முடிந்தது – சென்னைக்குத் திரண்ட மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முடங்கியது
தீபாவளி விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் திரும்பிய மக்களின் பெரும் திரளால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில்...
உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி: தன்வி, உன்னதி, ரக்சிதா தகுதி சுற்றுக்கு முன்னேற்றம்
அசாமின் குவாஹாட்டியில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி தங்கள் முன்னேற்றத்தைத் தொடர்கின்றனர்.
நேற்று...
அரியலூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்ணை பத்திரமாக மீட்ட ரயில்வே போலீஸார்
அரியலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை பரபரப்பான சூழ்நிலை உருவானது. விழுப்புரம் – திருச்சி பயணிகள் ரயிலில் ஏற முயன்ற...
குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷாசூரசம்ஹாரம்: “ஓம் காளி, ஜெய்காளி” முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்ற தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது....
நாகையில் கனமழை தொடர்ச்சி – கரைக்கு திரும்பிய மீனவர்கள்
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...