கடலூர் மாவட்டம், பண்ருட்டி மார்க்கத்தில் சென்றுசெல்வது தொடர்பாக திருப்பதி–மன்னார்குடி இடையிலான பாமணி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டதை தமிழக மத்திய அமைச்சர் எல். முருகன்...
அண்மையில், விஞ்ஞானிகள் கண்காணிப்புகளை தாண்டி ஒரு சூரிய புயல் பூமியை தாக்கியுள்ளது. இதனால் விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
பூமி மற்றும் அதன் உயிரினங்களுக்கு தேவையான முக்கிய சக்தி சூரியன் மூலம்...
சேலம் மாவட்டம், திசைவிளக்கு கிராமம் சார்ந்த புதுமண தம்பதி குணசேகரன் மற்றும் ஹரிதா, திருமணத்திற்குப் பிறகு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியின் பின்னர்,...
மதுரை திருமங்கலம் அருகே, கல் குவாரிகளின் உரிமைகளை ரத்து செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் ராணுவ வீரர்கள் வைத்த பேனர் அனைவரது கவனத்தை ஈர்த்தது.
திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராமத்தில், மக்களின் எதிர்ப்பையும் மீறி...