திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், தமிழக வக்பு வாரியமும் வழக்கில் இணைக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஏழுமலையைச்...
கரூர் சிபிஐ அலுவலகத்தில், தவெக அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மீது அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தியுள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ குழு தொடர்ந்து விசாரணை...
வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ள நிலையில், வங்கக்கடல் வளைகுடாவில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை துறையினர் அறிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கில் உள்ள தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா, பத்திரிகையாளர்களை சந்தித்து...
டெல்லியின் கடுமையான காற்று மாசு நிலையை எதிர்த்து இடது சாரி மாணவர் குழுக்கள் முன்னெடுத்த போராட்டத்தில், நக்சல் தலைவனாகக் கருதப்படும் மத்வி ஹித்மாவின் படங்களும், அவரைப் புகழும் முழக்கங்களும் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற படகு சுற்றுலா பயணத்தின் போது, செல்போன் ஆடியோ சத்தத்தை குறைக்கும்படி கூறியதற்கு ஆத்திரமடைந்த ஒரு பெண், இந்திய வம்சாவளியினரைச் சேர்ந்தவர்கள் உட்பட 8 பேர்மீது பெப்பர் ஸ்பிரே...