சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு தடவைகள் குறைக்கப்பட்டதால், ஒரு சவரன் 93,920 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தாழ்வு கண்ட நிலையில்,...
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
புதிய பாடத்திட்டங்களை தயாரிப்பதற்காக, அமைச்சர் அன்பில் மகேஷின்...
தமிழகத்தில் ஆட்சிப் பரிமாற்றத்திற்கான நேரம் ஆரம்பமாகிவிட்டதாகவும், திமுக அரசை இனி எந்த வகையிலும் பாதுகாக்க முடியாது எனவும் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டம் பங்களாமேட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவர்,
திமுகவில் —...
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மாவோயிஸ்ட் குழுக்களின் உறுப்பினர்கள், ஒட்டுமொத்தமாக சரணடையத் தயாராக இருப்பதாக பல மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில்...
டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட தங்கக் கைநாளிகை, ஏலத்தில் சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதிக்கு விற்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
டைட்டானிக் பயணிகளின் தனிப்பட்ட பொருட்கள் பல ஆண்டுகளாகக் காலக்காலமாக சர்வதேச ஏலங்களில்...