எத்தியோப்பியாவில் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு மேலாக அமைதியாக இருந்த ஹெய்லி குப்லி எரிமலை திடீரென வெடித்து, சிதறிய உலோகங்களும், சாம்பலும் ஆசியப் பகுதிகளுக்கு பரவியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அமைதியாக இருந்த இந்த எரிமலை...
ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் ஆக்டேவியா RS பெர்ஃபார்மன்ஸ் செடானை வாடிக்கையாளர்களுக்குத் தரும் டெலிவரியை ஆரம்பித்துள்ளது.
இந்த செடான் CBU முறையில் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு, ஸ்கோடா நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது.
முதலாவது கட்டத்தில் 100 யூனிட்டுகளை...
திமுக ஆட்சியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என்று பாஜக தேசிய சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில், அடிப்படை வசதிகள் வழங்கப்படுமாறு கோரி, வேலூர்...
காரல் மார்க்ஸியன்களை பின்பற்றுபவர்கள் இந்திய நாகரீகம் மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதிக்கின்றனர் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
சென்னையில் கிண்டி பகுதியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற டாக்டர் எம்.எல். ராஜா எழுதிய...
தமிழகத்தில் அமைக்கப்படும் செம்மொழிப் பூங்காக்கள், தமிழ் மொழிக்கான மரியாதையை உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்படுகின்றன என்ற திமுகவின் கூற்று உண்மைக்கு புறம்பானதாக இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தான் வெளியிட்ட ‘எக்ஸ்’...