சென்னை எண்ணூரில் நடந்த பழைய கொலைக்கான முக்கிய குற்றவாளி, S.I.R படிவம் மூலம் கண்டறியப்பட்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
எண்ணூர் இந்திரா நகர் 3ஆம் தெருவைச் சேர்ந்த ரபீக் (ராஜேந்திரன்)...
தொழில் நிறுவனங்களில் ஏற்படும் சிறிய குறைபாடுகள் அல்லது தவறுகளுக்கே கூட குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை நீக்குவதற்காகவே “ஜன் விஸ்வாஸ் சட்டம்” உருவாக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ளூர்...
நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்ல உழைத்தவர்களே, தங்களுக்குக் கூட மின்சாரம் இல்லாமல் நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசித்திரமான துயரம் நீலகிரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
உதகை மலையடிவாரத்தில்...
சென்னை பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள பல பகுதிகளில், வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல்...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, உயிரைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தத் திட்டமிட்டிருந்த பெரும் தாக்குதலைத் தடுப்பதன் மூலம் 250 பேரின் உயிரை பாதுகாத்ததற்காக சிஐஎஸ்எப் வீரர்கள் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
ஜம்மு–காஷ்மீரின்...