அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் பறப்பைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே வெடித்து நொறுங்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புலனாய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்துக்கு முன்னே...
கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எய்தி பக்தர்களுக்கு திருவருள் வழங்கினார்.
புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீப உற்சவம்...
அமெரிக்காவுடன் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலைக்கிடையில், வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அமெரிக்கா–வெனிசுலா உறவில் பல ஆண்டுகளாக முரண்பாடுகள் நீடித்து வருகின்றன. போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை என்ற...
நெல்லையில் அரசு பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகல் – மாணவர்கள் சிரமத்தில்
நெல்லை மாவட்டத்தின் பொன்னாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகளுக்குள் மழைநீர் ஊறி வருவதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இங்கு 2001ஆம் ஆண்டு கட்டப்பட்ட...
திருப்பூர் சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பை சேமிப்பு மையம் அமைக்கப்படுவதற்கு எதிராக போராடி வரும் பொதுமக்களுக்கு, அடிப்படை தேவைகள் வழங்கப்படாமல் போலீசார் தடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இடுவாய் ஊராட்சி எல்லைக்குள் உள்ள சின்ன...