மசினகுடி அருகே மூதாட்டியை பலித்த புலி – பிடிக்க வனத்துறையின் தீவிர வேட்டை!
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் மூதாட்டி ஒருவரை கொன்று பரபரப்பை ஏற்படுத்திய புலியை பிடிக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது....
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என கூச்சல் — மேடையில் ஏறிய பெண்ணை விசிக ஆதரவாளர்கள் தள்ளிவிட்ட பரபரப்பு!
சென்னைக்கு அருகிலுள்ள ஆவடியில் நடைபெற்ற விசிக மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில், “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று...
டிட்வா புயல் : புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் நிலை எச்சரிக்கை!
டிட்வா புயல் தாக்கத்தால் புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் நிலை எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் மிகவும் அலைபாய்ச்சலுடன் மற்றும் சிற்றமாக இருப்பதால், பொதுமக்கள்...
டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாஹீன் ஷாஹித், தனது காதலி அல்ல; சட்டப்படி திருமணம் செய்த மனைவி என முசம்மில் அகமது விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார்.
கடந்த 10ஆம்...
ஹாங்காஙில் உள்ள ஒரு பன்மாடிக் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து, 14 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்து அங்குள்ள மக்களின் மனதை பதற வைத்துள்ளது. இந்த துயரச் சம்பவத்தைப் பற்றிய விரிவான...