புத்துயிர் பெறுமா சிங்காநல்லூர் ரயில் நிலையம்? – பாதுகாப்பற்ற நிலை பயணிகளை அச்சுறுத்துகிறது
கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழித்தடத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அந்தக் கோரிக்கையின் பின்னணி...
மயானப் பணியில் சமூக நல்லிணக்கம் – பட்டதாரி இளைஞரின் போராட்ட வாழ்க்கை
சிவகங்கை மாவட்டத்தில் சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி மனிதநேயத்துடன் மயானப் பணிகளை மேற்கொண்டு வரும் பட்டதாரி இளைஞர் ஒருவர், தனது வாழ்வாதாரத்தை...
நவோதயா பள்ளிகள் அமைப்பு – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு
தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்குவதற்கான பொருத்தமான இடங்களை உடனடியாக அடையாளம் காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது...
மக்களவையில் இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா தாக்கல்
மக்களவையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திய உயர்கல்வி ஆணையம் தொடர்பான புதிய மசோதாவை அதிகாரப்பூர்வமாக முன்வைத்தார்.
இந்த சட்ட முன்மொழிவின் கீழ், தற்போதைய பல்கலைக்கழக...
சிட்னி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகள் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தந்தை–மகன் என்ற அதிர்ச்சி தகவல்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் யூத சமூகத்தினரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நிகழ்த்தியது பாகிஸ்தானைச்...