‘என்டிசி’ தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க உத்தரவு
தமிழகத்தில் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்டிசி) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஏழு நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா...
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரி பணியிடை நீக்கம் – கர்நாடகாவில் சர்ச்சை
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்சாகூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிர்வார் வட்டார மேம்பாட்டு அதிகாரி பிரவீன் குமார் பணியிடை...
“சரியாக நடக்கவில்லை என்றால் அழிக்கப்படுவார்கள்” — ஹமாஸ் குழுவுக்கு ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஹமாஸ் இயக்கத்தினருக்கு கடுமையான எச்சரிக்கையொன்று விடுத்து, “அவர்கள் சரியாக நடந்து கொள்ள வேண்டும்; இல்லையெனில்...
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பணப்பலன் — பொங்கலுக்கு முன் வழங்கப்படும்: அமைச்சர் உறுதி
போக்குவரத்துத் துறை அமைச்சரின் உறுதியைத் தொடர்ந்து, 62 நாட்களாக நடைபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஓய்வு பெற்ற...
ஐசிசி மாத சிறந்த வீரர் விருது — அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனாவுக்கு பெருமை
செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை இந்திய வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா...