“டிட்வா” புயல் எச்சரிக்கை: 6-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
டிட்வா புயல் காரணமாக, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து 6-வது நாளாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து...
பருவமழைக்கு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டதா? — பாஜக தலைவர் கேள்வி
பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...
சபரிமலை பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி – ராம் மோகன் நாயுடு
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், தங்கள் இருமுடியை விமானத்தில் எடுத்துச் செல்ல மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதித்துள்ளது.
லட்சக்கணக்கான...
இலங்கையில் டிட்வா புயல் காரணமாக 80 பேர் உயிரிழப்பு – பெரும் பேரிடர் நிலவியது
வங்கக் கடலில் உருவாகிய டிட்வா புயல் இலங்கையை தாக்கி, கடுமையான கனமழை மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை...
பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் பிரிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என். ரவி
சென்னையில், தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபா அரங்கில் நடந்த நாமசங்கீர்த்தன வெள்ளி விழாவை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்...